தாம்பரம் அருகே, சாலைகளில் சுற்றித் திரிந்த 76 மாடுகள் பறிமுதல் - உயிரிமையாளருக்கு அபராதம் விதிப்பு..
கோவை P.S.G கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த ரிஷி பிரியன் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.
தலைமை காவலரின் மகனான ரி...
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் சோதனை
அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
எம்எல்ஏ விடுதி நிர்வாகத்திடம் சா...
உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கியதாக கும்பகோணத்தில் உள்ள ரஃபீஸ் என்ற தனியார் தங்கும் விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடந்த ஜூலையில் 17வயதுடைய கல்லூரி மாணவ, மாணவி ஜோடி ரஃபீஸ் விடு...
கோயம்புத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மாணவர்களின் மத்தியில் போதைப் புழக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையி...
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஞானமணி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் இறுதியாண்டு பயிலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை செய்து வருவதாகப...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதியின் உரிமையாளர் இன்பா கைது செய்யப்பட...
மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இத...